ஆதியாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

ஆதியாகமம் (Genesis) 29:30 - Tamil bible image quotes