ஆதியாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 29:15 - Tamil bible image quotes