ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.

ஆதியாகமம் (Genesis) 27:30 - Tamil bible image quotes