ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,

ஆதியாகமம் (Genesis) 27:22 - Tamil bible image quotes