ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 27:20 - Tamil bible image quotes