ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அதற்கு அவன் தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.

ஆதியாகமம் (Genesis) 27:13 - Tamil bible image quotes