ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 27:1 - Tamil bible image quotes