ஆதியாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.

ஆதியாகமம் (Genesis) 26:10 - Tamil bible image quotes