ஆதியாகமம் 25 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.

ஆதியாகமம் (Genesis) 25:34 - Tamil bible image quotes