ஆதியாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

ஆதியாகமம் (Genesis) 23:2 - Tamil bible image quotes