ஆதியாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.

ஆதியாகமம் (Genesis) 21:29 - Tamil bible image quotes