ஆதியாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதியாகமம் (Genesis) 21:19 - Tamil bible image quotes