ஆதியாகமம் 20 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.

ஆதியாகமம் (Genesis) 20:2 - Tamil bible image quotes