ஆதியாகமம் 20 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.

ஆதியாகமம் (Genesis) 20:14 - Tamil bible image quotes