ஆதியாகமம் 20 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்,

ஆதியாகமம் (Genesis) 20:1 - Tamil bible image quotes