ஆதியாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

ஆதியாகமம் (Genesis) 19:17 - Tamil bible image quotes