ஆதியாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

ஆதியாகமம் (Genesis) 18:6 - Tamil bible image quotes