ஆதியாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதியாகமம் (Genesis) 18:31 - Tamil bible image quotes