ஆதியாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

ஆதியாகமம் (Genesis) 18:14 - Tamil bible image quotes