ஆதியாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,

ஆதியாகமம் (Genesis) 18:1 - Tamil bible image quotes