ஆதியாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

ஆதியாகமம் (Genesis) 17:15 - Tamil bible image quotes