ஆதியாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

ஆதியாகமம் (Genesis) 16:8 - Tamil bible image quotes