ஆதியாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.

ஆதியாகமம் (Genesis) 16:10 - Tamil bible image quotes