ஆதியாகமம் 13 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.

ஆதியாகமம் (Genesis) 13:16 - Tamil bible image quotes