எஸ்றா 5 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான்; அந்நாள்முதல் இது வரைக்கும் அது கட்டப்பட்டு வருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

எஸ்றா (Ezra) 5:16 - Tamil bible image quotes