யாத்திராகமம் 9 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.

யாத்திராகமம் (Exodus) 9:7 - Tamil bible image quotes