யாத்திராகமம் 9 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

கர்த்தர் இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.

யாத்திராகமம் (Exodus) 9:4 - Tamil bible image quotes