யாத்திராகமம் 9 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் (Exodus) 9:34 - Tamil bible image quotes