யாத்திராகமம் 9 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.

யாத்திராகமம் (Exodus) 9:33 - Tamil bible image quotes