யாத்திராகமம் 9 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.

யாத்திராகமம் (Exodus) 9:29 - Tamil bible image quotes