யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.

யாத்திராகமம் (Exodus) 8:6 - Tamil bible image quotes