யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.

யாத்திராகமம் (Exodus) 8:19 - Tamil bible image quotes