யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன்களாய்ப்போம் என்று சொல் என்றார்.

யாத்திராகமம் (Exodus) 8:16 - Tamil bible image quotes