யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

யாத்திராகமம் (Exodus) 8:12 - Tamil bible image quotes