யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.

யாத்திராகமம் (Exodus) 8:10 - Tamil bible image quotes