யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.

யாத்திராகமம் (Exodus) 7:22 - Tamil bible image quotes