யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

யாத்திராகமம் (Exodus) 7:15 - Tamil bible image quotes