யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.

யாத்திராகமம் (Exodus) 7:14 - Tamil bible image quotes