யாத்திராகமம் 6 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.

யாத்திராகமம் (Exodus) 6:12 - Tamil bible image quotes