யாத்திராகமம் 5 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளை விட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான்.

யாத்திராகமம் (Exodus) 5:4 - Tamil bible image quotes