யாத்திராகமம் 5 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்.

யாத்திராகமம் (Exodus) 5:2 - Tamil bible image quotes