யாத்திராகமம் 5 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் (Exodus) 5:13 - Tamil bible image quotes