யாத்திராகமம் 40 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.

யாத்திராகமம் (Exodus) 40:9 - Tamil bible image quotes