யாத்திராகமம் 4 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.

யாத்திராகமம் (Exodus) 4:7 - Tamil bible image quotes