யாத்திராகமம் 4 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.

யாத்திராகமம் (Exodus) 4:25 - Tamil bible image quotes