யாத்திராகமம் 4 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டு போனான்.

யாத்திராகமம் (Exodus) 4:20 - Tamil bible image quotes