யாத்திராகமம் 4 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.

யாத்திராகமம் (Exodus) 4:10 - Tamil bible image quotes