யாத்திராகமம் 39 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள்.

யாத்திராகமம் (Exodus) 39:25 - Tamil bible image quotes