யாத்திராகமம் 38 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.

யாத்திராகமம் (Exodus) 38:21 - Tamil bible image quotes