யாத்திராகமம் 38 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழநீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

யாத்திராகமம் (Exodus) 38:1 - Tamil bible image quotes